Category : விசேட செய்தி

விசேட செய்தி

அடுத்த வருடம் முதல் தரம் ஒன்றிற்கு 35 மாணவர்களே

wpengine
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும்...
விசேட செய்தி

இந்த அரசாங்கத்தில் நிவாரண உதவிகளுக்கு இடமில்லை

wpengine
கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை தற்போதைய அரசாங்கம் வழங்குவதில்லையென  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள ஏழைகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்....
விசேட செய்தி

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – இலங்கை வியாபார சமூகத்திற்கிடையிலான சந்திப்பு

wpengine
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டுவாரிஸ் இன்று (10) இலங்கையின் வியாபார சமூகத்தை சந்திக்கவுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளத்தின் பிரிட்டன் கிளையும் வர்த்தக சம்மேளனத்துக்கான ஆலோசனைக்கூடமும் இணைந்து ஏற்பாடு...
விசேட செய்தி

தனக்கு முன் கதவு மட்டுமே கதவு – பிரதமர்

wpengine
தனக்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுக்க தான் எப்போதும் தயார் எனவும், பிரதமர் பதவிக்கு தான், பின்கதவால் வந்தவர் அல்ல எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நான் வந்ததும் பின்கதவால்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கி, அடையாள அட்டை மாயமானது எப்படி??

wpengine
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கியும், அவரது அடையாள அட்டையும் மாயமாகியுள்ளது. இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின் போது கைப்பற்றப்பட்ட...
விசேட செய்தி

ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விஜயம் விரைவில்

wpengine
ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர் சேர்ஜே லாவ்ரோவ் (Sergey Lavrov) விரைவில் இலங்கைக்கான தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது . பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேராவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே...
விசேட செய்தி

பசில் ராஜபக்ஷவின் பிணை மனு ஜூன் 15 பரிசீலிக்க தீர்மானம்

wpengine
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை ஜூன் 15ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மட்டு – தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு

wpengine
மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வௌ்ளிக்கிழமை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்றது. காலை வாழைச்சேனை அந்நூர் தேசியப்பாடசாலையிலும், முற்பகல் ஏறாவூர் அலிகார்...
விசேட செய்தி

சர்வதேச உணவு மற்றும் குடிபானக் கண்காட்சி

wpengine
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 -17 ஆம் திகதி வரை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சர்வதேச உணவு மற்றும் குடிபானக் கண்காட்சியொன்று இடம்பெறவுள்ளது. பிரதியாண்டும் இடம்பெறும் இப்பாரிய கண்காட்சியில் பெருமளவு நாடுகள் கலந்து கொள்கின்றன....
விசேட செய்தி

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெறும் கடதாசியே

wpengine
தேர்தல் முறை மாற்றம் குறித்த திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடும் பாராளுமன்றத்தை கலைப்பதே என  நிதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
விசேட செய்தி

இலங்கையில் நல்லிணக்கென்று ஒன்று இருந்ததா – சிவாஜிலிங்கம்

wpengine
பெளத மண்  இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?’ என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
விசேட செய்தி

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு எப்போது – காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் இந்திய மீனவர்கள்

wpengine
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 45 நாட்கள்...
விசேட செய்தி

முச்சக்கர வண்டி பஸ்சுடன் மோதிய விபத்தில் நால்வர் பலி

wpengine
எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார். இரத்தினபுரி – கொழும்பு...
விசேட செய்தி

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விசேட விற்பனை வரி குறைப்பு

wpengine
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம்  மற்றும் உருளைக்கிழங்கிற்கான விசேட விற்பனை வரி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கிற்கு அறவிடப்பட்ட 55 ரூபா விசேட விற்பனை...
விசேட செய்தி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

wpengine
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த பிரேரணையை கையளித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் நாடாளுமன்ற...