“கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து பதவிகளை துறக்கத் தயார்” – மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய அகில இலங்கை மக்கள்...