Category : விசேட செய்தி

Top Story 1உலக செய்திகள்விசேட செய்தி

சவூதி அரேபியாவில் நாளை பெருநாள்.

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்காவில் இன்று மாலை பிறை தென்பட்டது. ரமழான் 29 உடன் நிறைவு..! மக்காவில் நாளை புனித நோன்பு பெருநாள். இலங்கையில் நாளை (21) மாலை பிறை பார்க்கப்படவுள்ளது...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கல்வியை அத்தியாவசிய சேவையாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்வித்துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இதனை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மேலும் சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கன் நிறுவனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாக இருந்த 151 மருந்துகளில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மனச்சாட்சியுள்ள எவரும் அவசரமாக தேர்தலைக் கோரப்போவதில்லை :அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேர்தலை நடத்துமாறு கோரும் எந்தத் தரப்புக்களிடமும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறை கிடையாதென சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மக்களின் உயிரைவிடப் பெரியதாக எதுவும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அக்குரணையில் 330 மில்லியன் செலவில் நவீன வசதிகள் கொண்ட புதிய சுப்பர் மார்கட் – அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் அறிவிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அக்குறணை நகரில் மினி மார்கட் கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகள் கொண்ட சுப்பர் மார்கட் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை அக்குறணை பிரதேச சபையின் மேற்கொண்டு வருவதாக...
Coronavirus OutbreakTop Story 1Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கோட்டாபயவுக்கு மாதாந்தம் 9.5 இலட்சம் செலவு : ஹிருணிக்கா குற்றச்சாட்டு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தடுக்க முற்படுமாக இருந்தால், மீண்டும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாட்டில் ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திரன்...
விசேட செய்தி

இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! கஞ்சன வெளியிட்ட தகவல்..!

wpengine
இலங்கையடைந்த இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கான முற்கொடுப்பனவு நடவடிக்கைகள் நேற்றைய தினம் (30) நிறைவடைந்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேவேளை 35,000...
விசேட செய்தி

இன்று முதல் புதிய வரி விதிப்பு அறிமுகம்..!

wpengine
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி எழுதிய கடிதம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத வழிபாட்டுத் தலங்களில் மின்சாரத்தை சேமிப்பதற்காக மகா சங்கரத்னத்தின் முன்மாதிரியான பங்களிப்பிற்கும் அது சமூகத்திற்கு முன்னுதாரணமாகவும் திகழ்வதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆகஸ்ட் 9 இலும் எதிர்ப்பு போராட்டம் – அழைப்புவிடும் சரத் பொன்சேகா!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்று பீல்ட் மாரஸல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிப்பு தொடர்பான விவாவத்தில் உரையாற்றியபோதே...
விசேட செய்தி

நாட்டை வந்தடைந்த டீசல் தாங்கிய கப்பல்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள்விசேட செய்தி

பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் கைது

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்...
சூடான செய்திகள்விசேட செய்தி

12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் இதனைத்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...