Category : சூடான செய்திகள்

Featured posts

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நடாளுமன்றத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

wpengine
8வது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வுக்கு திகதி நிர்ணயிக்கும் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கு அமைய,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசாரணைகளிலிருந்து தன்னை காப்பாற்ற ரணிலிடம் மஹிந்த கோரிக்கை

wpengine
முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மேலும், பிரமதர் ரணிலுக்கு, அனுப்பிய விஷேட அறிவிப்பு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அமைச்சரவை செப் – 02

wpengine
புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சி தலைமைப்பதவி தனக்கே பொருத்தமானது – வெல்கம

wpengine
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தான் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தான் தகுதியான நபர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செப்-01 நாடாளுமன்ற முதலமர்வில் ஜனாதிபதியிடமிருந்து விஷேட உரை

wpengine
புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை எட்டாம் நாடாளுமன்றின் முதல் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இக்குறித்த அமர்வுகளில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி கிடைக்கவிருப்போர் விபரம்

wpengine
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன. இப்பெயர் பட்டியலினுள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்காக சர்வதேசத்திலும் குரல் எழுப்புவேன் – பிளேயர்

wpengine
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைக்க குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேற்று(24) பிற்பகல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் கோத்தபாய பாரிய ஊழல், மோசடிகள் விசாரணைக்குழுவில்

wpengine
பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவரை இன்று(24) ஆணைக்குழு முன் அஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்ரி,மஹிந்த,சந்திரிக்கா சந்திக்கவிருக்கும் ஒரே மேடை

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேர்தலின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

wpengine
பொதுத் தேர்தலின் நிமித்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. அதற்கமைய நாளை (24) ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட பரீட்சைகள் அடுத்த மாதம் 08...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக கரு ஜெயசூரிய

wpengine
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்படவுள்ளது. சபாநாயகரின் நியமனத்துக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமரச தேசிய அரசாங்கமொன்றை அமைக்க ஐதேக – ஶ்ரீசுக உடன்படிக்கை கைச்சாத்து

wpengine
சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று(21) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமராக ரணில் நாளை பதவியேற்பு – இன்று வர்த்தமானி அறிவிப்பு

wpengine
15ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை(20) வெளியாகும் என்று அரச அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானதன் பின்னர்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசினை நிறுவுவது தொடர்பில் பிரதான கட்சிகளுக்கிடையில் இணக்கம்

wpengine
தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதுவரையில் மிகவும் சிறப்பாகவும் சுமுகமாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான ஒப்பந்தம் இன்று பகல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதிக்கு பான் கீ-மூனிடமிருந்து தொலைபேசி அழைப்பு

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். சமாதானமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற்றமை தொடர்பில் பான் கீ  மூன் தனது பாராட்டுக்களை...