சிம்பு நடித்துள்ள ‘வாலு’ இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிற நிலையில் சின்னதாய் சிக்கலொன்று. இந்தப் படத்துக்கு இசை எஸ்.எஸ்.தமன். வாலு படத்தில், ”யூ ஆர் மை டார்லிங்” என்ற பாடலை தமனும்,...
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உலகமெங்கும் வெளியாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும்...
“இஞ்சி இடுப்பழகி” படத்தில் அனுஷ்கா எடை கூடிய தோற்றத்திலும்,மெலிந்த தோற்றத்திலும் வருகிறார். முதலில் அனுஷ்காவின் உப்பிய தோற்றத்தை படமாக்குகின்றனராம் இயக்குனர் . இஞ்சி இடுப்பழகி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது. ஹீரோயின் ஓரியண்ட்...
இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த “பார்த்தேன் ரசித்தேன்”, “ஜெமினி”, “ஜே.ஜே” போன்ற வெற்றிப்படங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குப் படவுலகில் பல படங்களை இயக்கிய கண்மணி, முதல்முறையாக தமிழில் படம் ஒன்றை இயக்குகிறார். “பேய்கள் ஜாக்கிரதை”...
தனது வீட்டில் திருட வந்த மர்ம நபர் படுக்கையறையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, பெலிஸாருக்கு தகவல் தெரிவித்த துபாய் பெண்ணொருவர் அதற்கிடையில் திருடனுடன் ஒரு செல்பி எடுத்திருக்கிறார். துனிசியா நாட்டில் பணி புரியும் குறித்த...
ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய முதியவரொருவர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். புதிய காத்தான்குடி – மூன்றாம் குறிச்சி – தக்வா நகரில் வசித்து வரும் குறித்த...
ரத்கம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதான பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி மாணவனின் சடலமானது ஜின் கங்கை கரையோரமாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன்...
உலக அளவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படியே உள்ளது. குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாதபடி...
கனடாவின் வாகனைச் சேர்ந்த டெல்வினா பட்சியாக் என்ற பெண் குழந்தைக்கு பிறவியிலேயே பித்தக்குழாயில் அழற்சி எற்பட்டு கல்லீரல் நோய் தொற்று உண்டானது. மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அக்குழந்தை தற்போது பரிதாபமான கட்டத்தில் இருப்பதாக அவளது...
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரிக்கும் இனப்படுகொலைகளுக்கு இலக்காகின்ற ரோஹிஞ்சா இன மக்களுக்கு உதவ ஆங் சான் சூகி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்...
ஷேன் வாட்சன் – லீ தம்பதிகளுக்கு கடந்த சனிக்கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் இந்த குழந்தையின் பெயர் ”மாடில்டா விக்டோரியா” ஆகும். இந்நிலையில் தனது அழகிய இரு குழந்தைகள் மற்றும்...
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு ஆடை ஏதும் அணிவிக்காமல் கழுத்தில் கையிற்றை கற்றி நாயைப்போல் தட்டில் உணவு சாப்பிடுவதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.. இந்நிலையில் அயர்லாந்தை சேர்ந்த...
அமெரிக்காவின் தெற்கு விர்ஜினியாவின் புறநகர் பகுதியில் வசிக்கும் அக்குழந்தைக்கு வயது 2. படுக்கை அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த 2 வயது குழந்தை மேசை மீதிருந்த துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தது. ஆர்வத்தோடு அந்த...
பூங்குடிதீவு மாணவி வித்தியாவின் பாலியல் கொலை தொடர்பில் விஷேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவியின் இப்பாலியல்...
தன் மீது சுமத்தப்பட்ட ஆபாச குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகஎ நடிகை சன்னிலியோன், “தானே” பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார். பொலிவூட் சினிமா தொடர்பான ஒரு பத்திரிகையில் இடம் பெற்றுள்ள நடிகை சன்னிலியோனின் புகைப்படம்...