டோங் லீ என்ற 20 வயதுச் சீனப் பெண்ணொருவர் தன் கால்களினால் இணைய உலா வருகின்ராலென்ரால் பாருங்களேன். இக்குறித்த பெண்ணின் கால்களோ 45 அங்குல நீளமுடையதும், உயரம் 5 அடி 11 அங்குலமுமாம். அதாவது...
”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ பட தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயகுமார், மீது ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த...
பிரேசில் நாட்டை சேர்ந்த அந்தோணி குல்காம்ப் டியாஸ்(33) என்பவருக்கு ஏற்பட்ட புற்று நோய்க்கட்டியை அகற்ற கடந்த வாரம் மூளை பகுதியில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 20 அண்டுகளாக கிட்டார் வாசித்து வரும்...
இரண்டு தேசிய விருதுகளை வென்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்று விட்ட ”காக்கா முட்டை”, உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இப்படத்திற்கு மேலும், பெருமை சேர்க்கும்...
நியூயார்க், சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் நீதிக்கான சீக்கியர் அமைப்புக்கு தனியாக பேஸ்புக் பக்கம் உள்ளது....
குறித்த சம்பவமானது ஹொரவ்பொத்தானையைச் சேர்ந்த முனாப் – றுஸ்னா தம்பதிகளின் இரண்டு வயது மகனை பக்கத்து வீட்டு நபரிடம் அழைத்துச் சென்று தாயானவள் முடியை வெட்டியுள்ளார். பின்னர் தந்தையான அப்துல் முனாப் அமான் முடிவெட்டியது...
அழகுக் கலை நிபுணரும், ஊடகத் தொகுப்பாளருமான அய்ஷு அதுகோரலவிற்கு நேற்றைய பொசன் தினமானது விஷேட நாளாகக் களிந்ததாம். இது ஏனெனில் அய்ஷு எதிர்பார்க்காத விருந்தினராக வந்திரங்கியவர் வேறு யாருமில்லை எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால...
நைஜீரியாவில் கும்பலினால் கடத்தப்பட்டு சுமார் 9 நாட்கள் வனப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கை பொறியியலாளர் டி. எ.கருணதாச என்பவரை விடுவிக்க 50 கோடி பணமாக வழங்கப்பட்டதாக இத்தாலியூடாக செய்திகள் கசிந்துள்ளன....
பொதுவாக திருமண பந்தத்தில் இணையும் மணப்பெண் வெட்கித்தலை குனிந்து பவ்வியமாய் வந்த காலமோ அந்தக் காலம். ஆனால் இன்றோ கூத்தாட்டமின்றி திருமணமே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அதிசயம் என்னவென்றால்; இங்கிலாந்தில் ஸ்டபோர்ட்ஸயரில்...
சன்னி லியோனின் பிரவேசத்துக்குப் பிறகு ராக்கி சாவந்தின் பைத்தியக்கார ஸ்டேட்மெண்ட்டுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. இல்லையென்றால், சுவாரஸியம் குறையும் போது ராக்கியின் வாயை கிளறி எதையேனும் பெற்று பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். இப்போது ராக்கியின் இடத்தில்...
ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கும் இரு படங்கள், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், குற்றம் கடிதல். இதில் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர். குற்றமே...
ஷங்கரின் இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக சமீபத்தில் ஷங்கரை சந்தித்துப் பேசியுள்ளாராம். அதுகுறித்து கேட்டதற்கு, ஷங்கர் தற்போது எந்திரன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். ரஜினி இந்தப்...
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான ஜோகன்னஸ் பர்க்கில் உள்ள ’லயன் பார்க்’ சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலமானது. காரணம் சிங்கத்தை ‘க்ளோஸ்-அப்பில்'() பார்க்க வேண்டுமா? என்று அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் செய்யும் விளம்பரமும், இதற்கென சுற்றுலாப்...
யாழ் வடமராட்சி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். தாளையடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே...
102 வயதில் ஜெர்மனை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மருத்துவத் துறையில் ‘டாக்டரேட்’ பட்டம் பெறவுள்ளார். நாஜிக்களின் இனவெறியால் இழந்த தனது கனவை, 77 வருடத்திற்கு பின் வைராக்கியத்துடன் மீட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த இன்ஜெபோர்க் ரபோபோர்ட்...