Author : wpengine

48748 Posts - 0 Comments
This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.
உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்டு 5 வது நிமிடம் விடுதலை

wpengine
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்  கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய  பிடியாணை பிறப்பித்திருந்தார். இலஞ்ச ஊழல் தவிர்ப்பு...
உள்நாட்டு செய்திகள்

வில்பத்து வனப்பகுதி மீள்குடியேற்றம் குறித்து ஜனாதிபதி

wpengine
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் வில்பத்து மற்றும் மன்னார் உள்ளிட்ட வனப்பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர். இலங்கையின் வன விலங்கு மற்றும்...
விசேட செய்தி

கல கொட அத்தே ஞானசார தேரர் கைது

wpengine
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியானைக்கினங்க ”பொது பல சேனா” அமைப்பின் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்தின் ஆய்வுகூடத் திறப்பு – மறு அறிவித்தல் வரை பிற்போடு.

wpengine
மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மத்திய மாகாண முதலமைச்சர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல் வரை பிற்போடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது...
உலக செய்திகள்

2 ஆண்டுகளுக்குப்பின் மகனின் குரலைக்கேட்டேன் – பா.முன்னாள் பிரதமர்

wpengine
தாலிபான்களால் கடத்தப்பட்ட தனது மகன் 2 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசஃப் கிலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கிலானி, “ஞாயிற்றுக்கிழமை எனக்கு தொலைபேசி...
விசேட செய்தி

மீண்டும் மரண தண்டனை அமுல்?

wpengine
நாட்டில் குற்றங்கள் மலிந்து காணப்படுவதனால் மீண்டும் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ். பூங்குடிதீவு பாடசாலை மாணவியின்...
உள்நாட்டு செய்திகள்

ரணிலை சந்தித்த மாவை – சம்பந்தன்

wpengine
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது பூங்குடிதீவு மாணவி வித்யாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் பொது...
வணிகம்

உத்வேகம் காட்டாத சென்னையை சாய்த்தது மும்பை சாம்பியன்

wpengine
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி, ஐபிஎல் சீசன் 8 சாம்பியன் ஆனது மும்பை இந்தியன்ஸ் அணி. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...
விளையாட்டு

உத்வேகம் காட்டாத சென்னையை சாய்த்தது மும்பை சாம்பியன்

wpengine
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி, ஐபிஎல் சீசன் 8 சாம்பியன் ஆனது மும்பை இந்தியன்ஸ் அணி. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...
உள்நாட்டு செய்திகள்

மருதானையில் திடீர் தீ விபத்து

wpengine
சற்று முன்னதாக கொழும்பு, மரதானை எல்பின்ஸ்டன் பகுதியில் தனியார் உணவகத்தில் தீ பரவியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பெரும்பாலும் இவ்விபத்து மின்சார கோளாறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.  இதில் 2 பேர் மரணமடைதுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் முயற்சியினை தோற்கடித்த ரணில் – விகிலீக்ஸ் கசியவிட்ட உண்மை

wpengine
500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையான இலங்கை மத்திய வங்கியின் பிணைப்பத்திரங்களின் விற்பனையை தடுக்க ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அதிரடியாய் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2006 – 2009 ஆம்...
உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine
குருநாகல் நீதவான் நீதிமன்றம் ஐ. ம.சு முன்னணி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களை 06/08 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்....
உலக செய்திகள்

மலேசியா-தாய்லாந்து எல்லையில் 140 புதைகுழிகள்

wpengine
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது. மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்தப்...