This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.
சாக்லேட் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ‘நெஸ்ட்லே’ தனது பிரபலமான சாக்லேட்டான ‘கிட்கேட்’-ன் பெயரை ‘யூ டியூப்’ என்று மாற்றியுள்ளது. இதனால் ‘Have a KIT get break’ என்ற அந்த நிறுவனத்தின் வாசகம் ‘Have...
மரணம் அடைந்தவர்களில் சிலர் இறுதி சடங்கு முடிந்து சுடுகாட்டுக்கு தூக்கி சென்றபின் உயிருடன் மீண்டதாக பல பொய்கள் வெளியாகின்ற நிலையில் இது குறித்த சம்பவமொன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் விஸ்கான் சின் மாகாணத்தில் உள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கைது செய்யவேண்டாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது , டிரான் அலஸ் எம்.பி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு...
அரசியலமைப்பு பேரவைக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பிரதி நிதியொருவர் உள்வாங்கப்படவேண்டுமென 125 முஸ்லிம் சமூக அமைப்புகளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முஸ்லிம்...
சீனாவின் ஷெங்க்டொ பிரதேச டாயியன் பகுதியை சேர்ந்த காவா பிங்குவா (Gava pinguva) எனும் 55 வயதுடைய நபரே இவ்வாறு 10 இலட்சம் தேனீக்களை தன் உடம்பில் தக்க வைத்து புதிய கிண்ணஸ் சாதனையினை...
ஷசிக்கு நாளை அழைப்பாணை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை...
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த இரவு நேர கடுகதி ரயிலில் மோதுணடு ஒரு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவெடிவேம்பு பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் நேற்றிரவு இடம்பெற்றது...
ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவினை வழங்கும் நிகழ்ச்சி நிரல் இன்று (27) அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழியர்களின் நன்மை கருதி காணி மற்றும் வீடு கொள்வனவுக்கு, வீட்டுத் தளபாடப் பொருட்கள்...
இன்று (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாகதமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்க -ரிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. 30...
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு....
தமிழகம், ஆந்திரா, கேரளா மூன்று மாநிலங்களிலும் தனது படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. மாஸ் என்கிற மாசிலாமணியின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. கொச்சியில் இதே படத்தின் விளம்பர...
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ”யாசிதி” என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு காம மோகம் அதிகரித்துள்ளதாம். இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல் சித்திரவதைக்கும், கற்பழிப்புக்களுக்கும் இந்த...
புதிய தேர்தல் மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை. புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225...
ஜானதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய் மற்றும் சகோதரரினை நேற்று (26) யாழ் ஆளுநர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இதன் போது அவர் கூறுகையில்...
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு....