பணி நீக்கம் செய்யப்பட்ட 62 பேர் மீண்டும் சேவையில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக்...