உள்நாட்டு செய்திகள்

ATM இயந்திரத்தின் மூலம் தரவுகளை திருட முற்பட்ட நால்வர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 12ஆம் திகதி பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் (ATM) மூலம் பண அட்டை (Debit/ Credit Card) தரவுகளை திருட முற்பட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் நேற்று (16) மாலை மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரையும், இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

wpengine

காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு

wpengine

தொடர் சிக்கலில் கோட்டாபய! சிங்கப்பூர் அரசாங்கம் விதித்துள்ள காலக்கெடு

wpengine