Top Story 3உள்நாட்டு செய்திகள்

A/L பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related posts

சிறைக்கைதிகளை பார்வையிட தடை

wpengine

புலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி..

wpengine

சீரற்ற காலநிலை – எந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசு தயார்

wpengine