உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்திய – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடப்பது சாத்தியமல்ல – சர்தாஜ் அஜிஸ்



பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இஸ்லாமாபாத்தில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்;

தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பே கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக பேசி வருகிறது. ஆனாலும் வாய்ப்பு மங்கியே காணப்படுகிறது. என அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை டிசம்பர் – ஜனவரி மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த தொடருக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் இந்திய அரசின் முடிவுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்தும் காத்திருக்கிறது.

 

Related posts

இலத்திரனியல் மயமான உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று முதல்…

wpengine

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டால், பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்..

wpengine

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…

wpengine