உள்நாட்டு செய்திகள்

O/L மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(01) ஆரம்பமாகிய சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பரீட்சை நேர அட்டவணைகளுக்கு அமைவாக விசேட பேரூந்து சேவை இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஆஸி பிரதமரிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த ஜனாதிபதி

wpengine

வட மற்றும் கிழக்கு அகதிகளுக்கு நோர்வே 1.15 பில்லியன் நிதி

wpengine

பிரியாவிடை “இறுதித் தீர்மானம்” குறித்து டில்ஷான் வாய்திறந்தார்.

wpengine