உள்நாட்டு செய்திகள்

ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.

குறித்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி..

wpengine

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

wpengine

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen