உலக செய்திகள்

மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் இன்று காலை 5.31 அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

Related posts

மின்கட்டண உயர்வு – நிதியமைச்சர் மீது மக்கள் தாக்குதல்

wpengine

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல திட்டமா..?

wpengine

டிக் டாக் செயலியின் தடை நீக்கம்

wpengine