Top Story 3உள்நாட்டு செய்திகள்

நெவில் பெர்ணான்டோ ஐடிஎச் தீவிர சிகிச்சை பிரிவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தற்போது அவர் ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுசந்திகா ஜயசிங்கவுக்கு ‘விளையாட்டு மேம்பாட்டு ஆலோசகர்’ பதவி…

wpengine

களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் இன்று…

wpengine

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்

Azeem Kilabdeen