உள்நாட்டு செய்திகள்

விமான நிலையங்கள் நாளை திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமான நிலையங்கள் நாளை(21) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19ம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு இலங்கை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சனை சந்திக்கத் தடை

wpengine

மே 01 ஆம் திகதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுகளுக்கான விலை அதிகரிக்கும் வாய்ப்பு…

wpengine

லிட்ரோ நிறுவனத்தின் புதிய சிலிண்டர்கள் சந்தைக்கு

wpengine