உள்நாட்டு செய்திகள்

பத்து பேருக்கு பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் 10 பேர், வழக்கு விசாரணைக்காக இன்று(18) நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

wpengine

சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் – தம்பதியருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…

wpengine

சைட்டத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்புப் போராட்டம் இன்று நுகேகொடையில்…

wpengine