உள்நாட்டு செய்திகள்

முன்னாள் மேஜர் அஜித்திற்கு பிணையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2008ம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்திய வழக்கில் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்னவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு- ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

wpengine

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

wpengine

இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை..!

wpengine