யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளார்.
நாவற்குழிப் பகுதியிலேயே ரயில் குறித்த நபர் மீது மோதியுள்ளது.
படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்