உள்நாட்டு செய்திகள்

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  பொலன்னறுவை) – ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற பஸ் பொலன்னறுவை, லங்காபுர கெக்குலுகம பகுதியிலுள்ள பராக்கிரம வாவிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

wpengine

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்த விவாதம் இன்று…

wpengine

மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கும்…

wpengine