Top Story 1உள்நாட்டு செய்திகள்

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 22ம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனவரி 22 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடித்து நாட்டை திறக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்

wpengine

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை..!

wpengine

நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை சீர்திருத்தம் ஜனாதிபதி தலைமையில் இன்று..

wpengine