Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | காத்தான்குடி ) – காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3, 3A, மற்றும் கல்முனைக்குடி 1, 2 3 ஆகிய பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…

wpengine

மறைந்த மகாநாயக்கர் இறுதி கிரியைகள் இன்று

wpengine

பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு! சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு..!

wpengine