Top Story 2உள்நாட்டு செய்திகள்

SLFP விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(30) இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று மாலை 6.30 அளவில் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படும்.

சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இனி மாவட்ட செயலகங்களில் கடவுச்சீட்டு பெறலாம்!

wpengine

ATM இயந்திரத்தின் மூலம் தரவுகளை திருட முற்பட்ட நால்வர் கைது

wpengine

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது…

wpengine