உள்நாட்டு செய்திகள்

Z-Score தொடர்பான மனு நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

Related posts

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை

wpengine

அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளால் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியவில்லை – சம்பிக்க

wpengine

அன்டிஜென் பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி

wpengine