உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 618 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 29,300 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பிலான விசேட தீர்மானம் இன்று

wpengine

மாதம்பிடிய கொலை சம்பவம் – சந்தேக நபரொருவர் கைது

wpengine

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

wpengine