உள்நாட்டு செய்திகள்

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யப்படுவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தொிவித்த கருத்து தொடர்பான செய்தியொன்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார்.

 

Related posts

21 ஆயிரம் ரூபாவாக உயர்ந்த 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை விலை..!

wpengine

வட மற்றும் கிழக்கு அகதிகளுக்கு நோர்வே 1.15 பில்லியன் நிதி

wpengine

19 வருடங்களுக்கு முன்னர் கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை…

wpengine