உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,611 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை ..

wpengine

ரத்கம தேவபதிராஜ வித்தியால மாணவனை காணவில்லை

wpengine

‘தங்கல்ல சுத்தா’ கைது

wpengine