உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 26,353 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

wpengine

சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தையின் வழக்கு விசாரணை குறித்து நீதிமன்ற உத்தரவு..!

wpengine

ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

wpengine