உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 326 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,203 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்

wpengine

ஜொன்ஸ்டன் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல்…

wpengine

கல்வி அமைச்சு சி. ஐ. டி யில் முறைப்பாடு…

wpengine