உள்நாட்டு செய்திகள்

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் மேலும் சிலர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டாரின் தோஹாவிலிருந்து 50 இலங்கையர்களும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 52 பேரும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

 

Related posts

“ஆயர் ஜெரோமுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை” – மஹிந்த..!

wpengine

ஹெரோயினுடன் 9 பேர் கைது

wpengine

அலுகோசு பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(28) முதல்…

wpengine