Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 285 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய 77 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக வீதியின் இரு நுழைவாயில்களுக்கு பூட்டு..

wpengine

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்

wpengine

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் சாத்தியம்..

wpengine