உள்நாட்டு செய்திகள்

அனைத்து சுற்றுலா விடுதிகளும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று(05) முதல் மீண்டும் திறக்கப்படும்.

மேலும், முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

மீதொட்டுமுல்ல அனர்த்தம் – பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை ஜூலை மாதம் நிறைவுக்கு..

wpengine

சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

wpengine

எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine