உள்நாட்டு செய்திகள்

இதுவரை 796 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசங்கள் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதிகளில் குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் இதுவரை 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை…

wpengine

1000 ரூபாவால் குறைவடையும் பண்டி உரம்..!

wpengine

கரையோர புகையிரத சேவைகள் பாணந்துறை வரை மட்டு

wpengine