உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகள் மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை…

wpengine

சூதாட்ட களமாக மாறியுள்ள இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் – நளின் பண்டார..!

wpengine

12 இந்திய மீனவர்கள் கைது…

wpengine