Top Story 3உள்நாட்டு செய்திகள்

அஜித் இலங்கை வந்தடைந்தார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வந்துள்ளார்.

இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று இலங்கை வந்துள்ளார்.

அத்துடன் மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மாரியா டிடியும் இந்த பேச்சுவார்தையில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறான கலந்துரையாடல் ஒன்று இறுதியாக 2014ம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்றிருந்தது.

Related posts

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது

Azeem Kilabdeen

தேசிய அரசினை தொடர ஐ.ம.சு.முன்னணி இணக்கம்…

wpengine

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்த தீர்மானம்

wpengine