Top Story 3உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலயத்தில் 72 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 72பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக நவவி நியமனம்

wpengine

கிரிக்கெட் மைதானங்களில் சங்காவை இழக்கிறோம் – மோடி

wpengine

இலங்கை – இந்தியப் பாலம் ஆபத்தானது – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

wpengine