உள்நாட்டு செய்திகள்

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.

சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளாா்.

Related posts

பிரதமரின் விஷேட உரை இன்று

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு

wpengine

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

wpengine