உள்நாட்டு செய்திகள்

நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை முதல் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை(24) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரநாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழக்கோன் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாக்கு உரம் வழங்க நடவடிக்கை…

wpengine

கடல் கொந்தளிப்பு குறித்து பொதுமக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை..

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine