உள்நாட்டு செய்திகள்

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக் காரணமாக அலரி மாளிகை மூடப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது

பிரதமர் அலுவலகத்தில் அல்லது அலரி மாளிகையில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.

 

Related posts

சர்வதேச தொழிலாளர் தினம் இலங்கையில் மே மாதம் 07ம்…

wpengine

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் – கொழும்பில் பலத்த பாதுகாப்பு!

News Editor

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine