உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிமுறைகளுக்கமைய பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

வட்டியில்லாக்கடன் முறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள்

wpengine

முன்னாள் ஜனாதிபதி நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

wpengine