Top Story 2உள்நாட்டு செய்திகள்

விடைத்தாள் திருத்தப்பணிகள் புதனன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இவ்வாண்டுக்கான 2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வைத்து விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

T20 உலக்கிண்ண வெற்றி குறித்து சங்கா கவலை

wpengine

எதிர்ப்பு பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

wpengine

3 பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு

wpengine