Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 03 பேர் , உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இராஜினாமா..

wpengine

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21ம் திகதி

wpengine

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளித்தால் நாளை வர்த்தமானியில் – அமைச்சர் முஸ்தபா.

wpengine