Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் ஐவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

54, 39, 88, 79 மற்றும் 88 வயதுகளையுடைய (ஆண்களே) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் தேவி உள்ளிட்ட 10 புகையிரத சேவைகள் இரத்து – வேலை நிறுத்தம் வலுப்பெறுகிறது…

wpengine

ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 35 ஓட்டங்களால் வெற்றி

wpengine

வெல்லம்பிட்டிய பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine