உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடமேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் ஆணைக்குழுவிற்கு புதிதாக 300 பேர் இணைப்பு

wpengine

தாதியர்களும் பணிப்புறக்கணிப்பில்

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார்..!

wpengine