உள்நாட்டு செய்திகள்

நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்கள் கட்டணத்தை செலுத்த முடிந்த தினத்தில் செலுத்துவதற்காக சலுகை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

லக்கல ஆயுத திருட்டு விவகாரம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

wpengine

IPL 2016 முதன் முறையாய் கிண்ணத்தை சுவீகரித்தது ஐதராபாத் அணி

wpengine

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த பெண்ணொருவர் அதிரடி கைது!

wpengine