ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா அச்சம் : 21 வயதுடைய யுவதி திடீர் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றதா என பரிசோதித்த PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் இருந்த தொகுப்பாளினிக்கு திடீர் பிரசவ வலி.. (Photos)

wpengine

செவ்வாய்க் கிரகத்தில் வேலைவாய்ப்பு – நாசா அதிரடி அறிவிப்பு (PHOTOS)

wpengine

ஹதுருசிங்க மீளவும் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக…

wpengine