உள்நாட்டு செய்திகள்

மேலும் 277 பேர் முழுமையாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 277 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொ்றறிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,858 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

போர்ட் சிட்டி திட்டத்திற்கு இன்னும் 2 ஹெக்டயர்கள் சீனாவுக்கு வழங்க இணக்கம்.

wpengine

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

wpengine

புத்தளம் மாவட்ட கூட்டணி பா.உறுப்பினர்கள் ‘மொட்டு’ பக்கம்.. – வென்னப்புவயிலும் அனைவரும் மொட்டுக்கு ஆதரவு..

wpengine