உள்நாட்டு செய்திகள்

நாட்டு நிலைமை குறித்து இராணுவத் தளபதி விசேட உரை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் வீரியமடைந்துள்ள இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

குறித்த உரையானது மிகவும் அவசரமானதொன்றாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 04 மணிக்கு குறித்த உரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

Related posts

யாழ்.பல்கலைக்கழகமானது எதிர்வரும் புதன்கிழமை மீள் திறக்கப்படும்

wpengine

இலங்கையில் மேலும் ஒருவர் குணமடைந்தார்

wpengine

புதிய தொனியில் அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை…

wpengine