உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்களை இழந்து 20,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய கூறியுள்ளார்.

Related posts

அவன்கார்ட் நிறுவனம் 9100 மில்லியன் திருப்பி செலுத்த சம்மதம்

wpengine

காலி கிந்தொட்டை சம்பவம் – இழப்பீடு வழங்க நடவடிக்கை…

wpengine

பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாக குழு நியமனம் – நவம்பர் மாதம் கட்சியின் மாநாடு

News Editor